இருப்பதையும்
இல்லாததையும்
படைத்தவன்
இருப்பவனா? இல்லாதவனா?
தேவை இல்லை
அதிகமாய் ஆராய்ச்சி!
கடவுளை
மறந்து மனிதனை
நினை - நினைத்தால்
அந்த கடவுளும்
வருவான் - தன்னை
மறந்து மனிதனாக!!
பயமறியானின் சின்னஞ்சிறு பிழைகள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக