மெல்லச் சாகும்
என்று பாடினான்
பாரதி - யாரும்
சொல்லவில்லையே
தமிழனும் இனி
மெல்லச் சாவான்
என்று?
எழுதிடுங்கள் - எங்கள்
கல்லறையில்
இதற்கு காரணம்
எங்கள் தாய்மொழி
என்று!!
சட்டை இல்லாதோர்
என நினைத்த
சட்டத்தை நோக்கி
விரைவில் சாட்டை
சுழலும்
மாண்டு விழுவார்கள்
மனிதநேயம் அற்ற
அரக்கர்கள்
அய்யோ.. எம்மா.. சுடுது! கவிதையில உள்ள வார்தைகள்தாங்க!!
பதிலளிநீக்கு:-)