தேடல் விடியல் தரும்

சமர்ப்பணம் !!!

பத்து மாதம் என்னைக்
கருவறையில் வைத்துக்
கற்றுகொடுத்த என்
அன்னைக்கும் !

பாசங்களையும்
வேசங்களையும்
பகுத்துணரும் பக்குவ
எண்ணங்களை வழங்கிய
தந்தைக்கும் !

இவ்வுலக வியாக்கியான 
விந்தைகளை உள்ளூரக் 
கற்றுகொடுத்த என் 
குருவனவர்களுக்கும் !

என்னுள் இருக்கும் 
உணர்வுகளுக்கு 
உயிர் கொடுக்கும் 
தோழர்களுக்கும் !

எனை ஈன்ற இந்த 
தேசத்திரு நாட்டிற்கும் !

ஆறறிவு படைத்த 
மனிதனாய் என்னை 
படைத்திட்ட அந்த 
இறைவனுக்கும் !

இத்தரணியில் எப்போதும் 
வாழும் இயற்கை அன்னைக்கும் 
இந்த "பிழைகளை"
தொடர் எழுத்து வார்த்தைகளாய் 
சமர்பிகின்றேன்!!

அன்புடன் உங்கள் சகா
**பயமறியான்**
   

1 கருத்து: